இதுகுறித்து, சென்னை பெருநகர காவல் துறையின், போக்குவரத்து பிரிவு வெளியிட்டுள்ள தகவலில், "விதிமுறைகளை மீறும் வாகனங்கள், ஏஎன்பிஆா் கேமராக்கள், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குப் பதியப்படும் என தெரிவித்துள்ளது.