- சிலர் இரவில் பாத்திரங்களை சிங்கில் போட்டுவிட்டு மறுநாள் காலையில் தான் கழுவுவார்கள். ஆனால் இப்படி செய்யாதீங்க. அழுக்கான பாத்திரங்களை அவ்வப்போது உடனே சுத்தம் செய்து விடுவது தான் நல்லது. இல்லையென்றால் பாத்திரங்களில் பாக்டீரியா உற்பத்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல், துர்நாற்றத்தையும் உண்டாக்கும்.
- அதுபோல சிங்கில் பாத்திரத்தை போட்டு மொத்தமாக சிலர் கழுவுவார்கள். இந்த தவறை செய்யாதீங்க அவ்வப்போது சிங்கில் இருக்கும் பாத்திரங்களை கழுவி விடுங்கள்.
இனி பாத்திரங்கள் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க. உங்கள் நேரம் மிச்சமாகும். தண்ணீரும் அதிகமாக செலவாகாது.