கனமழையில் அலுவலகம் செல்வதாக இருந்தால், ஈரமான ஆடைகள் வர வாய்ப்பு உள்ளது. ஈரமான ஆடைகள் மழையில் சீக்கிரம் காய்ந்துவிடாமல், அடிக்கடி சருமத்தில் தொற்று நோய்களை உண்டாக்கும். அப்படியானால், வீட்டை விட்டு வெளியேறும்போது ஒரு ஜோடி துணிகளை உங்கள் பையில் எடுத்துச் செல்லலாம்.