அதேபோல், மார்ச் 8 அன்று கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினம், இளம் வயதுப் பெண்களுக்கான அதிக வாய்ப்புகளைத் திறப்பதை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் முக்கியத்துவம், அவர்களில் திறனை வெளி உலகிற்கு உணரவைக்கிறது. பெண்களின் சம உரிமை மற்றும் முன்னேற்றத்திற்காக உலக அளவில் இன்றும் போராட்டங்களும், முயற்சிகளும் நடந்து வருகின்றன.