மகப்பேறு என்பது குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கு ஒரு புது பிறப்பு ஆகும். இந்த மகப்பேறு மூலம் எவ்வளவு சோதனைகள், வலிகள் கடந்து நம் சந்ததி வந்திருக்கும். இது குறித்து சங்கம் பாடல்களில், கிமு 5ல் தெளிவாக விளக்கப்பட்டு் இருக்கிறது.
மேலும் படிக்க ...Onion juice: தினமும் வெறும் வயிற்றில் வெங்காயச் சாறு குடிங்க..நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத நன்மை இருக்கு
சங்கம் பாடல்களின் குறிப்பு:
குழந்தை பிறந்த பிறகு, தாயை நெய் சேர்த்து குளிக்க வைப்பது, நற்றிணையில் குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று கலிங்கத்து பரணியில், குழந்தை பிறந்த பிறகு, இடுப்பில் கட்டபடும் சங்கு, சக்கரம், வாள், வில் மற்றும் தண்டாயுதம் என்று 5 பொருள்கள் கட்டப்படும் என்பதும், மேலும் பிறந்த குழந்தையை தொட்டிலில் இட்டு, காது குத்தி, தாய்பால் ஊட்ட என்பம் குறிப்பிட்டுள்ளது.