உடல் உபாதைகள் தொடர்பான, எந்த பிரச்சனைகளுக்கு மருத்துவமனை சென்றாலும், டாக்டர்கள் கொடுக்கும், ஒரே அட்வைஸ் காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் விட்டு விடுங்கள் என்பது தான்..எனவே, இனி காபி, டீக்கு மாற்றாக இந்த தண்ணீரை பருகினால் போதும், உடலில் புது தெம்பு கிடைக்கும். உடலுக்கு எந்த விதமான பிரச்சனைகளும் வராது. மேலும், நீங்கள் உங்கள் அன்றாட வழக்கத்தில் இந்த தண்ணீரை சேர்த்துக்கொள்ளலாம். அப்படி நீங்கள் அன்றாட காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.