உலகில் உள்ள மற்ற எல்லா உறவுகளையும் விட, சகோதரிகள் எப்போதும் நல்ல உணர்ச்சி பிணைப்புடன் காணப்படுகின்றனர். சகோதரிகள் என்பது கடவுள் கொடுத்த வரம். நாம் வெறுத்து ஒதுக்குவதற்கு அவர்கள் விரோதிகள் அல்ல, நம் குருதிகள். சில சமயங்களில் பெற்றோரை இழக்க நேரிடும் போது, சகோதரிகள் நல்ல தாயாக இருந்து பார்த்து கொள்ளும் நெகிழ்ச்சியான தருணங்களும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரே ஒரு பெண் குழந்தையை மட்டும் கொண்ட வீடுகளில் சகோதரி உறவுகள் இல்லையென்பதால், அற்புதமான சகோதரி பாசத்தையும் இழந்து விடுகிறார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.
ஒவ்வொரு சகோதரிகளுக்கும் பெற்றோர் தங்களை வழி நடத்தும் விதம் வைத்து உணர்ச்சி பிணைப்பானது வேறுபட்டிருக்கும். சில சமயங்களில் இராசி பலன்களை வைத்தும் அவர்களின் குணாதிசயங்கள் கணிக்கப்படுகின்றது. அந்த வகையில், இந்த 5 ராசி கொண்ட சகோதரிகள் ஒரே வீட்டில் இருந்தால்...அவர்களுக்கு லட்சுமியின் அருள் கிடைக்கும், வாழ்வில் செல்வம் பெருகும்...அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.