செய்முறை விளக்கம்:
1. முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து தர்பூசணி சாறு,தேன் மற்றும் தயிர் மூன்றையும் சேர்த்து கிரீம் போல ஆகும் வரை கலந்துக் கொள்ளவும்.
2. பின்னர், அதனை உங்கள் சருமத்தில் பூசி 15 லிருந்து 20 நிமிடம் வரை காத்திருக்கவும். பின் சாதாரண நீரில் உங்கள் முகங்களை கழுவிவிட்டு பாருங்கள் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.
3. அடுத்த கணமே அந்த மேஜிக்கை உணர்வீர்கள் இரண்டு துண்டு தர்பூசணியை ஒரு பவுலில் போட்டு கையால் பிசையவும். பின் வெள்ளரிக்காய் சாறு ஒரு டேபிள் ஸ்பூனும் முல்தானி மெட்டி ஒரு டேபிள் ஸ்பூனும் சேர்த்து பேஸ்ட் போல ஆகும் வரை மிக்ஸ் செய்யவும். ஃபேஸ்வாஷ் அல்லது சோப்களை தவிர்த்து விடுங்கள்.