இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்து வெல்லத்தை அதில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக பாகு காய்ச்ச வேண்டும். இதில் பாகுபதம் வரும் வரை கவனமாக பார்க்க வேண்டும். இதிலும் வெல்லத்தை இப்படி காய்ச்சும் முன் பார்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர், நீங்கள் வறுத்து வைத்துள்ள எள்ளையும் பாதி பொடித்து வைத்துள்ள எள்ளையும் ஒன்றாக கொட்டி இரண்டு நிமிடம் நன்றாக வெல்லத்துடன் கலக்கும் வரை கிண்டி விடுங்கள்.