செய்முறை விளக்கம்:
1. முதலில் அரை கிலோ சிக்கன் நன்றாக கழுவி ஈரமில்லாத பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் . அதில் மஞ்சள் தூள், தனியாத்தூள், பிரியாணி மசாலா, தயிர் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து விடுங்கள்.
2. பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றிய பிறகு கறிவேப்பிலை போட்டு தக்காளி சேர்த்து வதக்கி விடுங்கள். அதன் பிறகு ஊற வைத்திருக்கும் இந்த சிக்கன் தயிர் மசாலாவை அதில் சேர்த்து, வதக்கி விட வேண்டும்.