மேலும், ஓபியம் என்ற கஷாயம் அருந்தி மரணமைடைந்தால் என்றும் கூறப்படுகிறது. கிளியோபாட்ராவின் தனிப்பட்ட மருத்துவராக இருந்த ஒலிம்பஸ் எகிப்திய நாகத்தால், கிளியோபாட்ரா இறந்ததாக கூறப்பட்டதை முற்றிலுமாக மறுத்தார். கிளியோபாட்ரா எப்போதும் விஷம் ஏற்றப்பட்ட சீப்பை தன்னுடன் வைத்திருப்பார், அதனைக்கொண்டு தனது உடலில் கிழித்துக் கொண்டதாக கூறியுள்ளார்.