3. ஈரல் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியையும் அதிகரிக்கும். கர்ப்பிணி பெண்கள், ஆட்டு ஈரலைச் சாப்பிட்டுவந்தால் கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
4. ஈரல் சாப்பிடுவதால் உடல் சோர்வு, குடல் பலமின்மை நீங்கி, உடல் பலம் பெற்று, உடல் சுறுசுறுப்பும், புது தெம்பும் கிடைக்கும்.