எனவே, இவற்றில் இருந்து நாம் விடுபட அடமானம் வைத்த நகை திரும்ப வரவும், வீட்டில் இருக்கும் தங்கம் மேலும் பெருகவும், இந்த ஒரு பொருளை மட்டும் தினந்தோறும் அதிக அளவு உபயோகித்து வந்தால் போதும் தங்கம் நம் வீடு தேடி வந்துவிடும். அதற்கு நாம் முதலில், பூஜைக்கு பயன்படுத்தும் சந்தன கட்டை வாங்கி கொள்ள வேண்டும். பவுடர் சந்தனங்களை விட சந்தன கட்டை சிறந்தது. இந்த பரிகாரத்திற்கு நிச்சயமாக சந்தன கட்டை தான் பயன்படுத்த வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் சுத்தமான சந்தன கட்டை கிடைக்கும். அதையே வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.