Gas Stove: உயிருக்கே ஆபத்தாகும் கேஸ் அடுப்புகள்...இதனால் வரும் காற்று மாசுபாட்டை தடுக்க தேவையான 5 குறிப்புகள்

First Published Sep 25, 2022, 10:42 AM IST

Gas Stove: உட்புற சமையல் அறையில் இருந்து கேஸ் அடுப்புகளை வைத்து சமைக்கும் போது, அதில் இருந்து வெளியாகும் வாயுவால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

உட்புற சமையல் அறையில் இருந்து கேஸ் அடுப்புகளை வைத்து சமைக்கும் போது, அதில் இருந்து வெளியாகும் வாயுவால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதனை சுவாசிக்கும் போது, ஆஸ்துமா, புற்றுநோய், நுரையீரல், கருவளர்ச்சி பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. 

 மேலும் படிக்க...வெறும் 1 ரூபாய் கற்பூரம் இருந்தால் போதும்..உங்கள் காசும் மிச்சம், சிலந்தி, வண்டு பூச்சிகளை முற்றிலும் கொல்லும்

குழந்தைகளுக்கு பாதிப்பு..?

கேஸ் அடுப்புகளில் இருந்து வெளியாகும் வாயுவால், மாசு நிறைந்த காற்றை சுவாசித்தால், அவர்கள் நுரையீரல் வளர்ச்சியை பாதிக்கிறது. இதுவே பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா, வருவதற்கு காரணமாகவும் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் படிக்க...வெறும் 1 ரூபாய் கற்பூரம் இருந்தால் போதும்..உங்கள் காசும் மிச்சம், சிலந்தி, வண்டு பூச்சிகளை முற்றிலும் கொல்லும்

கேஸ் அடுப்பால் ஏற்படும் மாசுபாட்டை தவிர்க்க செய்ய வேண்டியவை:

1. கேஸ் அடுப்பால் ஏற்படும் காற்று மாசுபாட்டை தவிர்க்க காற்றோட்டமான சூழலில் கேஸ் அடுப்பை வைத்து சமைக்க வேண்டும். 

2. தொண்டை எரிச்சல், சுவாச பிரச்சனைகள் இருந்தால், சமையல் அறை ஜன்னல்கள் திறந்து வைப்பது கட்டாயம். 

3. தரமான கேஸ் அடுப்பை பயன்படுத்துவதும், 6 மாதங்களுக்கு ஒருமுறை கடைகளில் கொடுத்து கேஸ் அடுப்பை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 

4. வேகவைத்தல் மற்றும் வறுத்தல் போன்றவற்றிற்கு ஓவன்களை பயன்படுத்தவும்.  எனவே, இனிமேல் கேஸ் அடுப்புகள் பயன்படுத்தும் போது. மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

 மேலும் படிக்க...வெறும் 1 ரூபாய் கற்பூரம் இருந்தால் போதும்..உங்கள் காசும் மிச்சம், சிலந்தி, வண்டு பூச்சிகளை முற்றிலும் கொல்லும்

click me!