புல்வெளிகள் மட்டுமின்றி செடி, கொடி, மரம், மின் கம்பங்கள் என பார்க்கும் திசையெல்லாம் வெள்ளை நிற சிலந்தி வலையால் மூடப்பட்டுள்ளது. பார்க்க இவைகள் அழகாக இருந்தாலும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியதையும் மறுப்பதற்கில்லை.
புல்வெளிகள் மட்டுமின்றி செடி, கொடி, மரம், மின் கம்பங்கள் என பார்க்கும் திசையெல்லாம் வெள்ளை நிற சிலந்தி வலையால் மூடப்பட்டுள்ளது. பார்க்க இவைகள் அழகாக இருந்தாலும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியதையும் மறுப்பதற்கில்லை.