எனவே தமிழகம் முழுவதும் காய்கறி கடைகள், சந்தைகள், மளிகை கடைகள் முன்பு அலைமோதும் மக்கள் கூட்டங்களை காண முடிகிறது. கூட்டம், கூட்டமாக மக்கள் கடைகளில் முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
எனவே தமிழகம் முழுவதும் காய்கறி கடைகள், சந்தைகள், மளிகை கடைகள் முன்பு அலைமோதும் மக்கள் கூட்டங்களை காண முடிகிறது. கூட்டம், கூட்டமாக மக்கள் கடைகளில் முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.