Published : Dec 10, 2019, 06:17 PM ISTUpdated : Dec 10, 2019, 06:20 PM IST
இன்று தீப திருநாள் கொண்டாட படுவதை முன்னிட்டு, கோவிலைகளிலும், வீடுகளிலும் பெண்கள் பலர் அகல் விளக்குகள் ஏற்றி மகிழ்ந்து தீபத்தை கொண்டாடினர். வெளிநாட்டவரும் கலந்து கொண்டு அகல் விளக்குகள் ஏற்றினர், இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
விளக்கு எரியும் அழகை புகைப்படம் எடுக்கும் வெளிநாட்டவர்
விளக்கு எரியும் அழகை புகைப்படம் எடுக்கும் வெளிநாட்டவர்
410
மின் விளக்குகளால் ஒளிரும் கோவில்
மின் விளக்குகளால் ஒளிரும் கோவில்
510
காற்றில் அணையாமல் இருக்க இரண்டு அகல்கள்... ஒரே தீபம்
காற்றில் அணையாமல் இருக்க இரண்டு அகல்கள்... ஒரே தீபம்
610
அகல் விளக்கேற்றி ஸ்வாமியை தரிசித்த வெளிநாட்டவர்
அகல் விளக்கேற்றி ஸ்வாமியை தரிசித்த வெளிநாட்டவர்
710
அகல் விளக்கு ஒளியில் மின்னும் கோவில்
அகல் விளக்கு ஒளியில் மின்னும் கோவில்
810
மாணவிகள் விளக்கேற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்
மாணவிகள் விளக்கேற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்
910
கையில் அகல் ஏந்தியவாறு வெளிநாட்டு பெண்
கையில் அகல் ஏந்தியவாறு வெளிநாட்டு பெண்
1010
கோவிலில் அணிவகுத்த பெண்கள் கூட்டம்
கோவிலில் அணிவகுத்த பெண்கள் கூட்டம்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.