Published : Dec 10, 2019, 06:17 PM ISTUpdated : Dec 10, 2019, 06:20 PM IST
இன்று தீப திருநாள் கொண்டாட படுவதை முன்னிட்டு, கோவிலைகளிலும், வீடுகளிலும் பெண்கள் பலர் அகல் விளக்குகள் ஏற்றி மகிழ்ந்து தீபத்தை கொண்டாடினர். வெளிநாட்டவரும் கலந்து கொண்டு அகல் விளக்குகள் ஏற்றினர், இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ...