நினைவில் கொள்:
- குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு குளிர்ச்சி ஏற்படுவதை தடுக்க அடுக்கான ஆடைகளை அணிவிக்கவும். ஆனால் அளவுக்கு அதிகமாக அணிய வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
- குளிர்காலத்தில் குழந்தைகளின் காதுகளை எப்போதுமே மூடி வைக்கவும்.
- குழந்தைகளுக்கு லேசாக வலி இருக்கும் போது காதில் பஞ்சு போன்ற எதையும் வைத்து குடைய வேண்டாம். இது வலியை மேலும் அதிகரிக்கும்.
- குளிர்காலத்தில் குழந்தைகளை குளிப்பாட்டும் போது அவர்களது காதுக்குள் நீர் போகாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை காதில் நீர் சென்றால் அது வலியை ஏற்படுத்தும். அது போல குழந்தைகளை குளிர்காலத்தில் குளிப்பாட்டிய பிறகு உடனே ஒரு டவளால் நன்கு துடைத்து விடுங்கள்.
- குழந்தைகளுக்கு பழங்கள் காய்கறிகள் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் அவற்றை அதிகமாக கொடுக்கலாம்.
- முக்கியமாக குழந்தைகளை இரவில் தூங்க வைக்கும் முன் அணிவிக்கவும்.