கிரகத்தின் போது கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்:
கிரணகத்துக்கு முன்பு முன்பும், பின்பும் வீட்டை கழுவிவிட்டு நாமும் குளிக்க வேண்டும். இந்த நேரத்தில், பல்வேறு செரிமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்படும் எந்த உணவையும் உண்பது கூடாது.
சந்திர கிரகண நேரத்தில் இறைவனை வழிபடுதல் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. கிரகத்தில் இருந்து விடுபட சுப்ரபாதம், விநாயகர் துதி ஆகியவை பாடலாம். புண்ணிய நதிகளில் ஸ்தானம் செய்யலாம். தானங்கள் வழங்கலாம். எனவே, கர்ப்பிணிகள் உங்கள் வீட்டில் இருந்தால், மேற்சொன்ன வழிமுறைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.