பிறகு நீங்கள் எப்போது குல தெய்வம் கோவிலுக்கு செல்கிறீர்களோ அப்போது, இதை அப்படியே எடுத்து போய் உண்டியலில் செலுத்தி விட்டு வர வேண்டும். ஆம் இனி நீங்கள் கஷ்ட்டம் ஏற்படும் நேரம் நகைகை கழற்றும்போது, இந்த பரிகாரம் முறையை பின்பற்றுங்கள் அப்போது தான் வீட்டில் செல்வம் பெருகும், பொன்னும் பொருளும் சேரும்..எனவே, இதை ஒருமுறை நீங்கள் பின்பற்றி பாருங்கள் இனி வீட்டில் கஷ்ட்டத்திற்காக நகையை கழற்ற வேண்டிய சூழ்நிலை வரவே வருது..