குழந்தை பிறந்த இரண்டு மாதம் வரை தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படுவது... தூக்கமின்மை, உடல்வலி, சோர்வு, போன்ற பிரச்சனைகளால் தான். சிலருக்கு இது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அது போன்ற சமயங்களில் குழந்தை வளர்ப்பில் அனுபவம் உள்ள பெரியவர்கள் இளம் தாய்மார்களுடன் இருப்பது மிகவும் முக்கியம்.