இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் வியட்நாமில் இதுவரை 6 சிவலிங்கங்களை கண்டெடுத்துள்ளனர். ஆனால் இந்த சிவலிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மொழி, மதம், கலாச்சாரம் போன்ற பல்வேறு தொடர்புகள் மூலம் வியட்நாம் இன்றளவும் இந்தியாவோடு உறுதியான தொடர்பைக் 1000 வருடங்களுக்கு முன்பிருந்தே கொண்டிருந்தது என்பதற்கு இந்த சிவலிங்கமே ஆதாரமாக அமைந்துள்ளது.
இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் வியட்நாமில் இதுவரை 6 சிவலிங்கங்களை கண்டெடுத்துள்ளனர். ஆனால் இந்த சிவலிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மொழி, மதம், கலாச்சாரம் போன்ற பல்வேறு தொடர்புகள் மூலம் வியட்நாம் இன்றளவும் இந்தியாவோடு உறுதியான தொடர்பைக் 1000 வருடங்களுக்கு முன்பிருந்தே கொண்டிருந்தது என்பதற்கு இந்த சிவலிங்கமே ஆதாரமாக அமைந்துள்ளது.