7. மூளை போகும் வழி என்ன..? என்பதை ஞாபகம் வைக்கும். வீட்டைக் கடப்பது ஆட்டோவா…பைக்கா, என்பதை சத்தத்தை வைத்தே கண்டறியும்.
8. ஒரு மின்விளக்கை எரிய வைக்கும் 25 வாட்ஸ் அளவுக்கான மின்சாரத்தை நமது மூளையே தரமுடியும்.
9. நமது மூளை நாம் விழித்திருக்கும்போது செயல்படுவதைக் காட்டிலும் உறங்கும்போது கூடுதலாக செயல்படும். எனவே, மூளைக்கும் எப்போதும் ஓய்வே கிடையாது.