புதிதாக அணி உதயமானால், அந்த அணி குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிடும். அதனைத் தொடர்ந்து, அதிக விலை கொடுப்பவர்களுக்கு அணியின் உரிமம் வழங்கப்படும். எனினும், புதிய அணி குறித்து அறிந்து கொள்ள வேண்டி அவர் துபாய் சென்றிருக்கலாம் என்றும் தகவல் கூறுகிறது
புதிதாக அணி உதயமானால், அந்த அணி குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிடும். அதனைத் தொடர்ந்து, அதிக விலை கொடுப்பவர்களுக்கு அணியின் உரிமம் வழங்கப்படும். எனினும், புதிய அணி குறித்து அறிந்து கொள்ள வேண்டி அவர் துபாய் சென்றிருக்கலாம் என்றும் தகவல் கூறுகிறது