என்ன சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியல போட்டுடைத்த ரோஹித் சர்மா..!

First Published Nov 5, 2020, 2:46 PM IST

காயம் தான் தான் இந்திய அணியில் இடம் பெறாமல் போனதற்கு காரணமா இல்லை விராட் உடன் ஏதும் தகறாரா உண்மையை கூறிய ரோஹித் 

இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறதே துபாயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்று டெஸ்ட் ஒருநாள் டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட இருக்கிறது 4 டெஸ்ட் 3 ஒருநாள் 3 டி20 போட்டிகளில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இவை அனைத்தும் நடக்க இருக்கிறது
undefined
இதற்கான மூன்று விதமான அணியும் கடந்த வாரம் அறிவிக்கப் பட்டது டெஸ்ட் ஒருநாள் டி20 என அனைத்து அன்னைக்கும் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா முகமது சமி ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு சில வீரர்கள் மட்டுமே மூன்று விதமான போட்டிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர் ரோஹித் சர்மாவின் பெயர் ஒரு அணியில் கூட இடம்பெறவில்லை
undefined
இதன் காரணமாக ஷாக் ஆன ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என்ன காரணம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை கேட்டனர் இதற்கு ரவிசாஸ்திரி ரோகித் சர்மாவிற்கு காயம் அடைந்து இருக்கிறது அந்த காயம் அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று தான் அவரை வெளியே வைத்திருக்கிறோம் என்பது போல் கூறியிருந்தார்
undefined
மேலும் ரோகித் சர்மாவும் தனக்கு காயம் அதை நிரூபிக்கும் வகையில் நான்கு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடவில்லை இந்நிலையில் நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் களத்திற்கு திரும்பினார் ரோஹித் சர்மா மேலும் போட்டிக்கு முன்பாக தனது காயம் குறித்தும் பேசி இருந்தார்
undefined
அவர் கூறுகையில்…. நான் மீண்டும் வந்து கிரிக்கெட் ஆடுவதை எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இன்னும் சில போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட போகிறேன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் அந்த காயம் மிகவும் நன்றாக இருக்கிறது சொல்லப்போனால் அது சரியாகி விட்டது என்று தான் கூறுகிறேன் என்று பேசியிருந்தார் ரோஹித் சர்மா
undefined
click me!