அந்த போட்டியில், ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் ஆடியபோது, பந்துவீசிய மிட்செல் மார்ஷ், இரண்டே பந்து மட்டுமே வீசினார். 2வது பந்து வீசும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அத்துடன் பெவிலியன் திரும்பிய மிட்செல் மார்ஷ், 2வது இன்னிங்ஸில் சன்ரைசர்ஸ் அணி இக்கட்டான நிலையில், இருந்தபோது வலியை பொறுத்துக்கொண்டு பேட்டிங் ஆட வந்தார். ஆனால் கால் வலியால் ரன்னே அடிக்காமல் அவுட்டானார்.
அந்த போட்டியில், ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் ஆடியபோது, பந்துவீசிய மிட்செல் மார்ஷ், இரண்டே பந்து மட்டுமே வீசினார். 2வது பந்து வீசும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அத்துடன் பெவிலியன் திரும்பிய மிட்செல் மார்ஷ், 2வது இன்னிங்ஸில் சன்ரைசர்ஸ் அணி இக்கட்டான நிலையில், இருந்தபோது வலியை பொறுத்துக்கொண்டு பேட்டிங் ஆட வந்தார். ஆனால் கால் வலியால் ரன்னே அடிக்காமல் அவுட்டானார்.