அனைத்து வீரர்கள் மற்றும் குழுவினர் வெளிநாட்டில் தங்கினால் ஹோட்டல் அறைகளுக்கான செலவுகள் அதிகமாகும் என்ற நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் சுற்றுலா பாதிக்கப்பட்டு இருந்ததை பயன்படுத்தி பிசிசிஐ அதிகாரிகள் முன்பே துபாய், அபுதாபியில் ஹோட்டல் அறைகளை குறைந்த விலைக்கே முன்பதிவு செய்து பெருமளவு செலவை குறைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வீரர்கள் மற்றும் குழுவினர் வெளிநாட்டில் தங்கினால் ஹோட்டல் அறைகளுக்கான செலவுகள் அதிகமாகும் என்ற நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் சுற்றுலா பாதிக்கப்பட்டு இருந்ததை பயன்படுத்தி பிசிசிஐ அதிகாரிகள் முன்பே துபாய், அபுதாபியில் ஹோட்டல் அறைகளை குறைந்த விலைக்கே முன்பதிவு செய்து பெருமளவு செலவை குறைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.