இரவு நேரத்தில் செல்போன்களை பயன்படுத்திவிட்டு உறங்கும் போது படுக்கையில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்குவதையும், அதேபோல் சார்ஜ் போட்டுவிட்டு ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், செல்போன் வெடித்தும், மின்சாரம் தாக்கியும் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகின்றன.