இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நீண்ட நேரம் போராடி லாரியின் அடியில் சிக்கி இருந்த காரை மீட்டனர்.