அதேசமயம், போனின் பாதுகாப்பு அமைப்புகளைப் புதுப்பித்தல், வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துதல், தேவையற்ற ஆப் அனுமதிகளை கட்டுப்படுத்துதல் தவிர்க்க முடியாத முன்னெச்சரிக்கைகள் என தெரியவந்துள்ளது. சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் இந்த காலத்தில், நமது முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். எளிதாக பயன்படுத்துவதற்காக போனில் சேமிப்பது, பெரும் இழப்புக்கு வழிவகுக்கக் கூடும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.