இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியும் இன்று நவம்பர் 27, திங்கட்கிழமை தெலுங்கானாவுக்கு வருகை தந்துள்ளார். காலை 8 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலுக்குச் செல்லும் பிரதமர், அதைத் தொடர்ந்து 11 மணிக்கு மகபூப்நகரிலும், மதியம் 1 மணிக்கு கரீம்நகரிலும், மாலை 4 மணிக்கு கச்சேகுடாவில் பேரணி நடத்துகிறார்.