பிரதமர் மோடி இலங்கை, தாய்லாந்துக்குப் பயணம்; பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
பிரதமர் மோடி தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு மூன்று நாள் பயணமாக புறப்பட்டார். பிம்ஸ்டெக் உச்சி மாநாடு உட்பட பல நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இந்த பயணம் இரு நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது.