பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லி, முசாஃபராபாத், பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ள பஹவல்பூர் ஆகிய இடங்களில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. முரித்கே, குல்பூர், பிம்பர், சக் அம்ரு, பாக், சியால்கோட் ஆகிய பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.