17077 சேர்லப்பள்ளி – திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலை 5.20 மணிக்கு புறப்படுகிறது. நல்கொண்டா, மிரியாலகுடா, நடிகுடி, குண்டூர், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், நெல்லூர் மற்றும் கூடூர் வழியாக பயணிக்கும் இந்த ரயில், மறுநாள் காலை 8.50 மணிக்கு திருப்பதியை அடைகிறது. ஏழுமலையான் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இது கூடுதல் வசதியாக அமையும்.