அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் 6 மணி நேரம் போராடி இளம் பெண்ணை மீட்டனர். இதனைத் தொடர்ந்து அருகே உள்ள மங்கான் தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வரும் வழியிலேயே இளம் பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.