இந்த கட்டண உயர்வுக்குப் பிறகு, சுமார் 2,50,000 பேர் மொபைல் எண் போர்ட்டபிலிட்டி (எம்என்பி) வசதியை பயன்படுத்தி பிஎஸ்என்எல்-க்கு மாறியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கட்டணங்கள் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு கட்டுப்படி ஆகும் அளவில் உள்ளது.