இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில், “பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது கட்டாயமாகி உள்ளது. ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துவதால் பள்ளி மாணவர்கள் அதில் பொழுதுபோக்கிற்காக வீடியோ பார்ப்பது, கேம் விளையாடுவது, ஆபாச படங்களை பார்ப்பது என கவனச்சிதறல் ஏற்படுகிறது.