கொடியேற்றத்தைத் தொடர்ந்து, நாட்டின் கடந்த கால சாதனைகள், எதிர்கால இலக்குகளை கோடிட்டுக் காட்டுவது மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். பிரதமரின் உரையைத் தொடர்ந்து, இந்தியாவின் ராணுவ பலம், கலாச்சார செழுமை, தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் மாபெரும் அணிவகுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.