விருந்துகள், குடும்ப நிகழ்ச்சிகள், அலுவலகக் கூட்டங்கள் தவிர, வீட்டில் சமைக்க விருப்பமில்லாத நாட்களிலும் பலர் உணவு டெலிவரி செயலிகள் மூலம் உணவகங்களில் இருந்து உணவை ஆர்டர் செய்வது வழக்கமாகிவிட்டது. ஆனால் இனி அந்த சௌகரியம் சற்று அதிக செலவாக மாறப்போகிறது. அதற்கு முக்கிய காரணம் ஜிஎஸ்டி விதிப்பில் வரும் புதிய மாற்றம் ஆகும்.