இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து, பலரும் திவ்யே அகர்வாலுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
• "விளம்பரத் துறையில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் கணக்கு பார்க்கும் சூழலில், இது மிகவும் அரிய செயல்," என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
• "நிறுவனத்தின் கலாச்சாரம் என்பது சுவரொட்டிகளில் இருப்பதல்ல, இக்கட்டான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் இருக்கிறது," என மற்றொருவர் பாராட்டியுள்ளார்.
• "தலைமைப்பண்பு என்பது சொல்வதில் இல்லை, செய்வதில் இருக்கிறது," என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.