இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, போன்ற பொருட்களை மானிய விலையில் ரேசன் கடைகள் மூலமாக விற்பனை செய்து வருகிறது.