அரிசிகள், பருப்பு வகைகள் என்று பல விதமான தானியங்களை காற்று புகாத டப்பாக்கள் அல்லது கண்டெய்னர்களில் போட்டு வைத்தால் , உலர்ந்த இடங்களில் நமக்கு சிறு வயதிலே தெரியும்.
கைகள் ஈரமாக இருக்கும் போது அரிசியை தொடக்கூடாது என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறியிருப்பதை கேள்வி பட்டு இருப்போம். ஆனால் என்ன தான் முன்னெச்சரிக்கையாக இருப்பினும் சில நேரங்களில் சில பூச்சிகள் அல்லது வண்டுகள் வந்து அவற்றை கெடுக்கின்றன.
உங்களுக்கும் இந்த மாதிரியான பிரச்னைகளை எதிர் கொண்டால், அரிசி முதலான மற்ற தானியங்களை கிருமிகள் அல்லது சிறு பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கபயன்படும் சில ஈஸி கிச்சன் டிப்ஸ்களை இந்த பதிவில் காணலாம்.