சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், சிறந்த அப்பாவாகவும் சின்னி ஜெயந்த் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவருடைய மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த், தொடக்கத்தில் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக பணியாற்றிய, இப்பொழுது விழுப்புரம் மாவட்ட சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார். யூபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 75வது இடம் பெற்று இவர் தேர்ச்சி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.