இந்த செடிகளை வடக்கு திசையில் வையுங்கள்: வாஸ்துவில் மணி பிளாண்ட்க்கு அதிக முக்கியத்துவம் உண்டு. எனவே, இந்த செடியை வீட்டின் வடக்கு திசையில் வைத்தால், பொருளாதாரத்தில் லாபம் கிடைக்கும் மற்றும் வறுமை வீட்டை விட்டு விலகி ஓடும். அதுபோல, துளசி செடியையும்,
வீட்டின் வடக்கு திசையில் வைத்தால், வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவுவது மட்டுமின்றி, தடைகள் நீங்கும்.