இந்நிலையில், மனைவியிடம் உனக்கு குழந்தை பிறக்கவில்லை. ஆகையால், உன் தங்கையை 2ம் திருமணம் செய்து கொள்வதாக சுரேஷ்குமார் கூறியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனைவியை வீட்டை விட்டு விரட்டியுள்ளார். இதனையடுத்து அக்கா, தங்கை இருவரும் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்து அவரது செல்போனையும் ஆய்வு செய்து வருகின்றனர்.