கேஜிஎப் முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை அதைவிட பிரம்மாண்டமாக எடுத்து ரூ.1100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்துள்ளது. தமிழ் திரையுலகில் இன்னும் ஒரு படம் கூட ஆயிரம் கோடி என்கிற மைல்கல் வசூல் சாதனையை எட்டாமல் உள்ள நிலையில், கன்னட சினிமா அசால்டாக அந்த உயரத்தை எட்டிப்பிடித்துவிட்டது. இதையடுத்து காந்தாரா என்கிற படம் கன்னட திரையுலகை அடுத்த உயரத்துக்கு கொண்டு சென்றது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D