ஆயுர்வேதத்தின்படி, இந்த இரண்டு உணவுகளும் உடலில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே, அவற்றை ஒன்றாக சாப்பிடக்கூடாது. எப்படியெனில், பால் இயற்கையில் குளிர்ச்சியாகவும், மீன் சூடாகவும் இருக்கும் தன்மை கொண்டது. எனவே, இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் சமநிலையின்மை உருவாகிறது. இது உடலில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தும்.