அப்போது பேசிய மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி, அவருடன் பல உருக்கமான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார். அய்யா மாரிமுத்து உங்களுக்கு எப்போதாவது சர்ப்ரைஸ் கிபிட் கொடுத்திருக்குகிறாரா? என்று கேட்டபோது. அவருக்கு அதெல்லாம் தெரியாது, சரியாக பாசம் காட்டகூட தெரியாது. ஆனால் அவருக்கு நாங்கள் மூவர் மட்டுமே உயிர். எங்களுக்காகவே கடைசி வரை வாழ்ந்து சென்றுள்ளார் என்று கண்ணீர் மல்க கூறினார்.