உடனே பரணி அது என்னுடைய அத்தையோட பெயர் அதனால் வச்சிருக்கேன் என்று சமாளித்து விடுகிறாள். பிறகு ஹாஸ்பிடலை திறந்து வைக்க பரணி வைகுண்டத்தை கூப்பிட ஷண்முகம் நம்ம அம்மாவை அசிங்கப்படுத்தி ஜெயிலுக்கு அனுப்பின சௌந்தரபாண்டி கையாலயே இந்த ஹாஸ்பிடலை திறந்து வைக்க வேண்டும் என சொல்ல வைகுண்டமும் சம்மதிக்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D