மேலும் கல்யாணமானத்திலிருந்து உனக்கும் சண்முகத்துக்கும் ஃபஸ்ட் நைட் நடக்கலனு கேள்விப்பட்டேன் நான் இன்னிக்கி நடத்திடுறேன் தப்பாக பேசி பரணியை நெருங்குகிறான். இங்கே சண்முகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பரணியை காணவில்லை என்று சொல்ல இன்ஸ்பெக்டர் ஏற்கனவே சௌந்தரபாண்டி வந்து கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு என்று சொல்கிறார்.